Monday, April 26, 2010

புரியாத மாற்றங்கள்

தாமரை மேல் நீர் போல

தனியாக வாழ்ந்திருந்தேன்

தனிமையே இனிமையென

தவறாக நினைத்திருந்தேன்...!

பூப் போல மெதுவாக

என் மனதில் புகுந்தாய்

புரியாத மாற்றங்கள்

எனக்குள்ளே தந்தாய்...!

தாய், தங்கை

தோழி, எதிரி,மனைவி, மகள்

யாதுமே நீயடி -இது

போதுமே பூங்கொடி...!!

2 comments: